Feb 28, 2014

தழுவிய கவிதை

நான் எழுதும் கவிதைகளை
தழுவல் என்கிறாய்

உண்மை தான்...

நான் கவிதைகள் எழுதியது
உன்னைத் தழுவிய பின் தானே!!!

==================================================================

உன்னைத் தழுவுவதும்
ஒரு வகை கவிதையே