Feb 21, 2012

காதல் 4

நீ
எனக்காக வேண்டிக்கொள்கிறேன்
என்கிறாய்...

பக்தனுக்காக
கடவுளே
வேண்டிக்கொள்வது...

இதுவே
முதல் முறையாக
இருக்கும்...


===============================================


ஐஸ்
உருகும் தான்

ஆனால்
இவன் வைக்கும் ஐஸில்

உருகுவது நான் தான்

No comments:

Post a Comment